Posts

Showing posts from September 30, 2007

'கற்றிலனாயினும் கேட்க'

ஒரு பொருளைப்பற்றிப்பேச வருபவர்கள் நம்மைவிட அதிகம் கற்றவர்களாக இருப்பர். நாம் அதிகம் படிக்காதபொழுது மற்றவர்களின் பேச்சைக்கேட்பதே பல நூல்களைப்படிப்பதற்குச்சம மாகும். 'கற்றிலனாயினும் கேட்க' என்கிறார் திருவள்ளுவர்.நான் கேட்டதோடு அமையாமல் மற்றவர்களும் கேட்கவேண்டும் என்ற விருப்பத்தோடு பதிவுசெய்து பேச்சுகளை ஒலிநாடாக்களில் பாதுகாத்துவருகிறேன்.

திருக்குறள்

சோதனை முயற்சி திருக்குறள் பற்றிய பல ஆய்வுநூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை அறிமுகம் செய்ய இப்பக்கத்தைத் தொடங்கியுள்ளேன். அன்புள்ள எழில்வசந்தன்,புதுச்சேரி