முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்; இயன்றால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்; முடிந்தால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும் -பேராசிரியர் க.ப.அறவாணன்