Posts

வருடுபொறியின் வகைகள் (Classification of Scanners)

கடந்த சில வருடங்களாக இல்லங்களிலும், அலுவலகங்களிலும் வருடுபொறிகளின் (Scanner) பங்கு மிகவும் அத்தியாவசியமாகி விட்டது. வருடுபொறிகளின் தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும், பல வழிகளில் உபயோகப்படுத்தப்படுகின்றது. வருடுபொறியின் வகைகள்: (I) தட்டுப்படுகை வருடுபொறி (Flat bed Scanners) (II) தாள்செலுத்தி வருடுபொறி (Sheet bed Scanners) (III) உருளை வருடுபொறி (drum Scanner) (IV) கையடக்க வருடுபொறி (hand held Scanner) (I) தட்டுப்படுகை வருடுபொறி கணிப்பொறி வருடிகள் என்றழைக்கப்படும் தட்டுப் படுகை வருடுபொறிகள் மிகவும் திறன் மிக்க பொதுவாக எல்லோராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு வருடுபொறியாகும். அந்தத் தட்டப்படுகை வருடுபொறியினுள் நாம் படத்தையோ அல்லது பிற ஆவணங்களையோ உட்செலுத்தி அதே அளவில் நாம் பதிவு செய்து கொள்ளலாம். இதன் இயக்கமுறை கிட்டதட்ட நகல்பொறியின் (Xerox Machine) இயக்கத்தை ஒத்ததாகும் (II) தாள்செலுத்தி வருடுபொறி தாள் செலுத்தி வருடுபொறி, தோற்றத்திலும் அமைப்பிலும் தட்டுப்படுகை வருடுபொறிகளை ஒத்ததாக இருப்பினும், இயங்கும் விதத்தில் மாறுபட்டு இருக்கினறது. இவ்வருடுபொறியினுள் செலுத்தக்கூடிய தாளானாது, தாள் ந

க.தமிழமல்லன்

க.தமிழமல்லன்

உடல் நலத்திற்கு

ஒரு நாளைக்குக் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். * பீட்ரூட்டை சிறு துண்டு களாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட பீட் ரூட் பேஸ்ட்டை முகத்தில் பூசி 5 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10 நிமிடங் கள் கழித்து சோப்பை உபயோகித்தோ அல்லது கடலை மாவை உபயோகித்தோ முகம் கழுவ வேண்டும். * சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4 அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். * மஞ்சள் தூள், சந்தனப் பொடி மற்றும் ஆலிவ் எண்ணை கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும். * பாலை உபயோகித்து சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். பாலின் ஈரப்பதம் சருமத்தை மிருதுவாக்குகிறது. * அறையில் எப்போதும் ஈரப்பதம் நிலவுமாறும், அறை வெப்ப நிலை அதிகமாக இல் லாதவாறும் பார்த்துக் கொண்டால் சருமம் உலர்ந்து போகாது. * வெந்நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. நீண்ட நேரம

ரெஸலுயூசன்(Resolution)

ரெஸலுயூசன்( Resolution) மொனிட்டர் திரையில் எழுத்துக்களும் உருவங்களும் எவ்வாறு காண்பிக்கப்பட வேண்டும் , கேமராவல் எவ்வாறு படம் பிடிக்க வேண்டும் , அதனை எவ்வாறு அச்சிட்டுக் கொள்ள வேண்டும் என்பவற்றை தீர்மாணிக்கும் காரணியாகாவே பிக்ஸல்கள் உள்ளன. படங்களைப் ப்ரிண்ட் செய்யும் போதும் மின்னஞ்சலில் இணைப்பாக அனுப்பும்போதும் பிக்ஸல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மின்னஞ்சலில் பரிமாறிக் கொள்வதாயின் குறைந்த ரெஸலுயூசனுடனும் , பெரிய அளவில் அச்சிட்டுக் கொளள வேண்டுமாயின் உயர் ரெஸலுயூஸனுடனும் டிஜிடல் கேமரா கொண்டு படங்களைப் பிடிக்க வேண்டும்.. டிஜிட்டல் கேமராவால் பிடிக்கப்படும் ஒரு படத்தின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் பிக்ஸலும் ரெஸலுயூசனும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு படத்தை உருவாக்க கேமரா எடுத்துக் கொள்ளும் பிக்ஸல்களின் எண்ணிக்கை அதிகமாயின் படத்தின் தரமும் உயர்ந்ததாயிருக்கும். எனினும் பிக்ஸல்களின் எண்ணிக்கை மட்டுமே படத்தின் தரத்தை நிர்ணயிப்பதில்லை என்பதையும் கவனத்திற் கொள்ளவும். டிஜிட்டல் கேமரா விளம்பரங்களில் மெகாபிக்ஸல் (Megapixel) எனும் வார்த்தை உபயோகிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கல

சிவப்பிரகாசரும் ஏசுமத நிராகரணமும்

சிவப்பிரகாசர்   என்பவர் "கற்பனைக் களஞ்சியம்" என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். சிற்றிலக்கியப்   புலவர். இவர் , " கவி சார்வ பெளமா" , " நன்னெறி சிவப்பிரகாசர்" , " துறைமங்கலம்" சிவப்பிரகாசர் என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான   சம்பந்தர் ,   அப்பர் , சுந்தரர் ,   மாணிக்கவாசகர்   ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார். வாழ்க்கைச் சுருக்கம் தொண்டை நாட்டின்   காஞ்சிபுரத்தில்   வேளாளர்களின்   ஞானகுருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர். இவருக்கு சிவப்பிரகாசர் , வேலையர் , கருணைப்பிரகாசர் , ஞானாம்பிகை எனும் பெயரில் நான்கு பிள்ளைகள். மக்களின் கல்விப்பருவத்திலேயே , குமாரசாமி தேசிகர் இறையடி சேர்ந்தார். பின்னர் , மூத்தவர் சிவப்பிரகாசர் தம் தம்பியரொடு   திருவண்ணாமலை   சென்று , அங்கு தெற்கு வீதியிலுள்ள திருமடத்தில் எழுந்தருளியிருந்த குருதேவரைக் கண்டு வணங்கி அங்கேயே இருந்துகொண்டு தாம் கற்கவேண்டிய நூல்களைக்கற்று வந்தார். ஆங்கோர்நாள் , திருவண்ணாமலையை

நல்லாற்றூர் துறைமங்கலம் கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் செந்தமிழ் உயராய்வு மைய 17ஆம் ஆண்டுவிழா

Image
மயிலம் பொம்மபுர ஆதீனமும், ஸ்ரீசிவப்பிரகாசர் செந்தமிழ் உயராய்வு மைய அறக்கட்டளையும் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்  தமிழ், கலை, அறிவிய ல்  கல்லூரியும்   இணைந்து நடத்திய நல்லாற்றூர் துறைமங்கலம் கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் செந்தமிழ் உயராய்வு மைய 17ஆம் ஆண்டுவிழா காலை 9.00 மணிக்குத் தொடங்கிய இவ்விழா நிகழ்வு மாலை 05.00 மணிக்கு பத்தொன்பதாம் பட்டம் குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சிவஞான பாலய சுவாமிகள் அவர்களின்ஆசியுரையோடு நிறைவுற்றது. கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் காலை 09.00மணியளவில் கற்பனைக் களஞ்சியம் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகளின் திருவுருவப்படத்தை கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இலட்சாராமன் அவர்களின் வழிகாட்டுதலுடன் பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து ஊர்வலமாகக் கொண்டுவந்தனர். கல்லூரி மாணவிகள் இறைவணக்கம் பாட விழா இனிதே துவங்கியது. ஸ்ரீசிவப்பிரகார சுவாமிகளின் திருவுருவப் படத்தை கல்லூரிச் செயலர் குமாரசிவ.இராசேந்திரன், ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் மேனிலைப்பள்ளி செயலர் குமாரசிவ விசுவநாதன் அவர்கள் திறந்து வைக்க, சிறப்பு விருந்தினர்களும், கல்லூரிப் பேராசிரி